★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, August 15, 2011

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற முயற்சி; நிர்வாகிகள் கைது

ந்திய நாடு தமது 65 வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த அதே  தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்ற இராமேஸ்வரம் நகரில் ஊர்வலமாக  சென்ற மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி, இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பல்லடம் அண்ணாதுரை ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கச்சதீவை நோக்கி கோஷமிட்டபடி புறப்பட்ட பொழுது தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

    உடன் வருகைதந்த இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் உட்பட 200 பேர் கைதுசெய்யப்பட்டு திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.






-maraththamilar senai (maraththamizhar senai) 15-08-2011