★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 14, 2011

மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவன்  தேவரைப்பற்றியும், தேவர் சமூகத்தையும் அவதூறாக பேசியுள்ளான்.

Sunday, November 13, 2011

நாம் எங்கே செல்கிறோம் ?



தமிழர் நாடு! தமிழர் தேசியம்! மறத்தமிழர் சேனை!

1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது! ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால், அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால், சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால், சீனாவிற்கெதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால் உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

Thursday, November 10, 2011

தேவரின் புகழை குழைக்க பொய்வேஷம் கட்டும் பொறுக்கி - பூ.சந்திரபோஸ் மீது வழக்கு

பசும்பொன் என்றாலோ தேவர் என்றாலோ அது அய்யா முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். அத்தகைய மங்கா புகழ் படைத்த தேவரின் மீது களங்கம் கற்ப்பிக்க ஆளானப்பட்ட ஜவகர்லால் நேரு, காமராஜநாடார் போன்றவர்களாலேயே முடியாமல் போய். மக்கி மண்ணாகிப் போய்விட்டனர். இம்மானுவேலும்   இம்மியளவும் பயன்படவில்லை  என்று காங்கிரஸ்காரன் கைகழுவிய பிறகு, தியாகி இம்மானுவேல் பேரவை என்கிற அமைப்பு நடத்தும் பூ.சந்திரபோஸ் என்பவர்

5000 ஆண்டு பெருமையை 50 ஆண்டுகளில் வாழ்ந்து நிருபித்துக் காட்டிய உலகின் மகாத்மா தேவரின் புகழை குலைக்க முற்படும் வகையில் கடந்த நவம்பர்-5 ம் தேதி பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில்  நடைபெற்ற கண்டன கூட்டத்தில்  "பரமக்குடி துப்பாக்கிச் சூடு" சம்பவத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தேவரையும், தேவரினத்தையும் கண்டபடி பேசினான். அதனை தொடர்ந்து கொதித்தெழுந்த உணர்வாளர்கள், நிர்வாகிகள் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் தலைமையில் அணிதிரண்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நமது புகாரின் அடிப்படையில் சந்திரபோஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
தற்பொழுது அவன் தலைமறைவாகி விட்டான்.   

Tuesday, November 8, 2011

தேவரினப் பாதுகாப்பு பேரவை திருமண விழா

 சமூக நீதிக் காவலரும், தேவரினப் பாதுகாப்பு பேரவை நிறுவனரும் ஆகிய அய்யா செ.கதிரேசன் அவர்களின் மகன் க.அருண்மொழித்தேவன் - கி.ராஜவினோதா ஆகியோர்களின் திருமண விழா மதுரை மாவட்டம், மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழக திருமண மகாலில் 07-11-11 அன்று காலை 10-00  மணியளவில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மணமக்களுக்கு தேவரினப் பாதுகாப்பு பேரவை பொதுச்செயலாளர் சிவ.கலைமணி, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர், சுப்பு, மறத்தமிழர் சேனை மதுரை மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Monday, November 7, 2011

கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் மாரடைப்பில் மரணம்

பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம்  மாரடைப்பில் மரணம் அடைந்தார்.


புளிச்சிக்குளம் எஸ்டேட்டில் பொதுமக்கள் பார்வைக்கு  அவர்களது தெய்வீக உடலுக்கு இன்று இரவு 7 -00 மணியளவில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், நகைச்சுவை நடிகர் கருணாஸ், மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன்,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர்.     

Friday, November 4, 2011

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன் செய்தி, சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி.



சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.



தேமுதிக அலுவலகத்தில் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் கட்சித் தலைவர் விஜயகாந்த். உடன் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள்.



முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர்கள் (வலமிருந்து) செல்லூர் கே. ராஜு, ஓ. பன்னீர்செல்வம், நத்தம் ஆர். விஸ்வநாதன், ஆர். வைத்தியலிங்கம், 



பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுப. தங்கவேலன் உள்ளிட்டோர்.



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 104-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு. உடன் துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன், அமைப்பு செயலாளர்




     

















தேசிய தலைவர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 104-வது பிறந்த நாள் மற்றும் 49-வது குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவரின் ஆலயத்தில் மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மாநில பொருளாளர் ரவிராஜா சேதுபதி, மாநில துணைப் பொதுச்செயலாளர் T.R.K.மணிகண்டன், மதுரை மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பரமக்குடி நகர செயலாளர் அருன்தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

Wednesday, November 2, 2011

ராஜராஜ சோழன் சமாதி



சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.

இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது

Tuesday, November 1, 2011

Hindu outfits cadre held for attempt to sail to Katchatheevu

Rameswaram | Monday, Aug 15 2011 IST


Tamil Nadu Police foiled a bid to hoist Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of Hindu outfits, here today. The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) Parties had announced they would hoist the national flag at the Katchatheevu

Marathamilar senai Party

Tamil Nadu Police foiled a bid to hoist the Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of some Hindu outfits here today.

The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) had announced they would hoist the national flag on Katchatheevu on endence Da Independans day, demanding retrieval of the island ceded to Sri Lanka by the Indian Government in 1974 and protection of innocent Tamil Nadu fishermen from frequent attacks by the Sri Lankan Navy.