★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Tuesday, August 24, 2010

மறவர் மண்ணுரிமை மாநாடு

றத்தமிழர் சேனை சார்பில் மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி இராமேஸ்வரம், பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நகரில் 21-08-2010 சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் மறவர் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இராமேஸ்வரம் வேர்கோடு, தேவர் நகர் பகுதி பொதுமக்கள் தூரி முனியசாமித்தேவர் அவர்கள் தலைமையில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மறத்தமிழர் சேனை மாநில பொருளாளர் இ.ரவிராஜ சேதுபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.