★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Saturday, July 30, 2011

History of Kallar Community




|' அ'| . கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள்.
|'ஆ'|. முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.

Muthuramalingam Thevar


Muthuramalingam Thevar

Picture
Ukkirapandi Muthuramalingam Thevar (Tamil: உக்கிரபான்டி முத்துராமலிங்கம் தேவர்) (October 30, 1908 – October 30, 1963), also known as Pasumpon Muthuramalingam Thevar was an Indian politician. He hailed from the Maravar community, the dominant warrior caste group in his home district in southern Tamil Nadu. Thevar became the leader of the All India Forward Bloc in Tamil Nadu, and was national deputy chairman of the party from 1952 onwards. He was elected thrice to parliament.

Childhood and family life

Thevar was born in the village of Pasumpon, Ramnad district. He hailed from a wealthy landlord family. Thevar was the only son of Ukkirapandi Thevar and Indirani. He had one sister, Janaki.
His mother died before his first birthday and his stepmother the next year. From 1910 onwards he was in the custody of his maternal grandmother Parvathiammal in the neighbouring village of Kallupatti. Parvathiammal was furious on Thevar's father for having taken two new wives shortly after the death of his second wife.
During his youth, Thevar was aided by Kuzhanthaisami Pillai. Pillai was a close family friend of Thevar's father. Pillai took responsibility for

THIRU S.D.SOMASUNDARAM


 S.D.SOMASUNDARAM


THE HISTORY OF SIVAGANGAI






PALACE OF SIVAGANGA
The Kingdom of Ramnad originally Comprised of the territories of Ramnad, Sivaganga and Pudukottai of today. Regunatha Sethupathy alias Kilavan Sethupathy, the 7th King of Ramnad reigned between 1674 and 1710. Kilavan Sethupathy, came to know of the bravery and valour of Peria Oodaya Thevar of Nalukottai, 4 Kilometres from Sholapuram near Sivaganga.

Sethupathis of Ramand and Sivagangai



The rulers of RamNad and Sivaganga region of early l7th Century were called Sethupathis. The Nayak ruler Muthukrishnappa Nayak appointed Sadaikkathever in 1605 as protector and guardian of the pilgrims to Sethusamudram and Rameswaram. The protector of Sethusamudram was called as Sethupathy. Sadaikkathevar was a loyal subordinate of the Nayaks. He emerged as the chiet of the poligas. Sethupathis were maravas of Ramnad. Madurai and Tirunelveli. They had Ramnad as their official head quarters. Sadaikkathevar and his son KuttanSethupathi acted as Sethupathis and extended protection to the pilgrims who visited Rameswaram. Apart from giving protection two Sethupathis did religious services to the Ramanathaswamy temple at Rameswaram.

தமிழக முன்னாள் டிஜிபி பொன் பரமகுரு









சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் பொன் பரமகுரு. இவர், 1949-ம் ஆண்டில் தமிழக காவல் துறையில், தனது 22 வயதில் டிஎஸ்பியாகப் பணிக்கு சேர்ந்தார். டிஜிபியாகப் பணிபுரிந்து வந்த இவர், 1984-ல் ஓய்வு பெற்றவர்.
இவர் 1978-ல் “மக்கள் காவலர் மாமணி’ விருதும், 1981-ல் கிருபானந்த வாரியரால் ஆன்மிக காவலர் விருதும், 1987-ல் “இலக்கிய மாமணி’ இலக்கியத்தில் மிகவும் ஆர்வமுள்ள இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். காவல்துறை குறித்த புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
75 நாடகங்கள் அடங்கிய 7 நூல்கள், பல்பொருள் கட்டுரை அடங்கிய 11 நூல்கள், 200 கதைகள் அடங்கிய 6 நூல்கள், 85 உண்மை குற்றங்கள் அடங்கிய 5 நூல்களை எழுதியுள்ளார்விருதும், 1997-ல் “தமிழ் அன்னை விருதும்’ பெற்றுள்ளார். இவர், காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்.
சென்னை, பிப். 9,2007 டிஜிபி பொன் பரமகுரு (83) மாரடைப்பால் காலமானார்.

Wednesday, July 27, 2011

Kallar கள்ளர்

சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் 
1 சங்க கால சோழர்கள் 
2 விஜயால சோழர்கள்
3 சாளுக்கிய சோழர்கள்
மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.   
'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கள்ளர் - மன்னர் பரம்பரை மாவிரர்கள்

தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

முக்குலத்தோர் (தேவர்)

முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர்

சங்ககாலம்

Tuesday, July 19, 2011

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி - கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.





முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

வேலு நாச்சியார்



எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

Friday, July 15, 2011

முதுகுளத்தூர் கலவரம்--1

1957 - முதுகுளத்தூர் கலவரம்--1

முதுகுளத்தூர் தாலுகாவில், 1957-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கும், பார்வர்ட் பிளாக் கட்சிக்கும் பகைமை உணர்ச்சி காரணமாக, பல வேண்டாத செயல்கள் நடைபெற்றன. கலவர சூழ்நிலை ஏற்பட போகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுபடுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். சசிவர்ணத் தேவர் ஜில்லா அதிகாரிகளிடம் முறையிட்டார்.

முதுகுளத்தூர் கலவரம்--2



1957 - முதுகுளத்தூர் கலவரம்--2

மதுரை சிறையில் அடைக்கப்பட்ட தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு : -

உ . முத்துராமலிங்கத் தேவர் எம்.பி. கடந்த பல வருடங்களாக ஆட்சேபகரமான பிரசங்கங்கள் மூலமும் வகுப்பு உணர்ச்சியை கிளறி வருவதோடு, மக்களைப் பலாத்கார சம்பவங்களுக்குத் துண்டி விட்டு வந்திருக்கிறார். கீழே கண்ட சம்பவங்கள் அதற்கான ஆதாரங்களாகும்

முதுகுளத்தூர் கலவரம்--3

1957 - முதுகுளத்தூர் கலவரம்--3

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

முதுகுளத்தூர் கலவரம்--4

1957 - முதுகுளத்தூர் கலவரம்--4


பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

அகமுடையார் குல மங்கலங்கிழார்

                                                     வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்



Mangalangkizar

தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார். 

மகாவித்துவான் இரா.இராகவையங்கார்

"மகாவித்துவான்" இரா.இராகவையங்கார்
வளவ. துரையன்

தமிழ்த்தாத்தா உ.வே.சா., தனது ஆசிரியர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே "மகாவித்துவான்" எனப் போற்றிப் புகழ்வார். அத்தகைய உ.வே.சா.வே, மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்றதோடு, அவ்விழாவில் இரா.இராகவையங்காருக்கு "மகாவித்துவான்" எனப் பட்டமும் அளித்துச் சிறப்பித்துள்ளார்.

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு


இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.
இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த வைத்தது.

வரலாற்றின் மீது கட்டப்பட்ட புனைவு

குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றி நீங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்துஎழுதியுள்ளீர்கள்இச்சட்டத்தை மையமாக வைத்துப் பெரியதொரு நாவல்எழுதவேண்டும் எனும் மன உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிய தேடல் நீண்டகாலம் என் மனசைச் சுற்றியே வந்தது. அதற்குக் காரணம் மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற கீழக்குயில்குடிங்கிற ஒரு சின்ன கிராமம். நான் அரசியல் பணிகளுக்காகக் கிராமங்களுக்குப் போய் அங்கிருக்கிற தோழர்களோடும் மக்களோடும் பேசிப் பழகும்போது அந்தக் கிராமத்தில் 1910-20களிலேயே சாலை போடும் பணியும் பள்ளிக்கூடப் பணியும் நடைபெற்றிருந்ததை அறியமுடிந்தது. மேலும், அந்த ஊருக்குள் கோர்ட் மற்றும் ஜெயில் இருந்ததையும் அறிந்தேன். ஒருநாள் தோழர் ஒருவரின் வீட்டில் கூட்டம் நடைபெற்றபொழுது பழைய நோட் டொன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். அந்நோட்டில் பள்ளிக் கூடத்துக்கு வராத குழந்தைகளோட அப்பாவை ஜெயில்ல வைக்கச் சொல்லி போலீஸ் சூப்பிரண்ட்டுக்கு ஸ்கூல் டீச்சர் எழுதின லட்டர் இருந்தது. எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கடிதத்தின் வழியேதான் என் பயணம் தொடங் கியது; CTA Act பற்றிய ஆய்வாக மூன்று வருடம் தொடர்ந்தது. இதைப் புனைவாக எழுதுவதா அல்லது ஆய்வாக எழுதுவதா எனும் குழப்பம் இருந்தது. பிறகு, முதலில் எல்லாவற்றையும் சேகரிப்போம்; அதன் பிறகு முடிவுசெய்து கொள்ளலாம் என்று சேகரிக்கத் தொடங்கினேன். அச்சேகரிப்பின் வழியாகத் துவங்கியதுதான் இப்பணி. குறிப்பாக அதனுடைய ஆழம்தான் என்னை ஒரு புனைவை நோக்கித் தள்ளியது. கண்டிப்பாக ஒரு ஆய்வு நூலாக மட்டும் இதனை முன்வைக்க முடியாது. முன்வைக்க முடியாது என்பதைவிட காலத்துக்கும் இது தன்னுடைய இடத்தை, உண்மையை நெருங்குவதற்குப் புனைவு வடிவமே ஏற்றது என உணர்ந்தேன். அந்த அடிப்படையில்தான் அதனைக் காவல்கோட்டம் நாவலாக எழுதத் தொடங்கினேன்.

S.S.CHANDRAN FROM MUKKULATHOR COMMUNITY IS DEAD

S.S.CHANDRAN FROM MUKKULATHOR COMMUNITY IS DEAD


மருதுபாண்டியர் ஒளிப்படங்கள் maruthupandiyar

 மருதுபாண்டியர் ஒளிப்படங்கள் maraththam izhar senai

ஆலய பிரவேசம் - ராமேஸ்வரம்

சைவர்களும் வைணவர்களும் மோதிக்கொண்டதாக வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லாவிடினும் ஏனோ அவர்களுக்குள் ஒரு ஒற்றுமையும் இருந்ததில்லை. சிவாலயங்களுக்கு வைணவர்கள் செல்வதில்லை. வைஷ்ணவ கோயில்களுக்கு சைவர்களும் தொழுவதில்லை. என்னத்தான் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில மண்ணு;’ என்று இருவரது ஒற்றுமையை வளர்க்க ஆயிரம் சொன்னாலும் அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் மட்டும் தீர்வது இல்லை. ஆனால் சைவர்களும், வைணவர்களும் எந்த வேறுப்பாடும் இன்றி ஒற்றுமையாய் ஒரு ஸ்தலத்திற்கு சென்று வழிப்படுகிறார்கள் என்றால் அது ராமேஸ்வரமாகத் தான் இருக்கும். 


மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் லிங்கம் அமைத்து சிவப்பெருமானை வழிப்பட்ட இடமாதலால் இங்கே சைவர்களையும், வைணவர்களையும் ஒருங்கே காணமுடிகிறது. இந்த புண்ணியத் தலத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமநாதசுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
ஸ்தல வரலாறு: ராவணனை போரில் வதம் செய்து சீதையை மீட்டு இலங்கையிலிருந்து திரும்பிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ராமேஸ்வரம் வந்தடைந்ததும் தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க பிராயச்சித்தம் செய்ய விரும்பி லிங்கம் அமைத்து சிவப்பூஜை செய்ய விரும்பினார். உடனே அனுமாரை கைலாசம் சென்று லிங்கம் எடுத்து வருமாறுக் கூறினார். நீண்ட நேரமாகியும் அனுமார் திரும்பவில்லை. பூஜை செய்வதற்கான நல்ல நேரம் கடந்துக் கொண்டிருந்தது. அதனால் சமயோசிதமாக சிந்தித்த சீதை கடற்கரை மணலிலேயே லிங்கம் போல செய்து கொடுத்தார்.

வீரபாகுதேவர் - veerapagu thevar

சூரன்போர் - சூரசங்காரம்


சூர-பத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று; சர்வ வல்லமைகளையும் பெற்றவனாக தானே திகழ வேண்டுமென சிவபெருமானை வேண்டி கடுந்தவம் மேற்கொண்டு; சிவனின் அருளினால் சகல வல்லமைகளையும் பெற்றதுடன், 108 யுகம் உயிர்வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு எந்த சக்தியாலும் தனக்கு மரணம் ஏற்படாது" என்ற வரத்தையும் பெற்றான். அதனால் ஆணவம் மேலிட இறுமாப்படைந்த சூரபத்மன் தேவர்களை எல்லாம் தேடிஎதுவித அச்சமும் இன்றி சித்திரவதை செய்யலானான்.

Thursday, July 14, 2011

சிவகங்கை சீமை -எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம். 


சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள், தரையில் இழுபடும் உத்தரீயம் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது. 

மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி.

மூவேந்தர்

மூவேந்தர்


மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர்.

விடுதலைப் போரை முதலில் துவக்கிய புலித்தேவன் செப்பேடு கண்டுபிடிப்பு

விடுதலைப் போரை முதலில் தொடங்கிய புலித்தேவனைப் பற்றிய அரிய தகவல்களைக் கூறும் செப்பேடு, திருச்செங்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை எதிர்த்துப் போர் செய்தவர் புலித்தேவன். வரி வசூலிக்க வந்த அலெக்சாண்டர் கெரான் என்பவனோடு 1755ம் ஆண்டு புலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கம்பெனிப் படையை எதிர்த்த முதல் போர். புலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்துள்ளார். அச்செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த செப்பேட்டை ஆய்வு செய்த ஈரோடு கொங்கு ஆய்வு மைய ஆய்வாளர் புலவர் செ.ராசு பின்வரும் தகவல்களைக் கூறினார்.

கச்சத் தீவு மறவர்களுக்கு உரிமையானது - அடுக்கடுக்கான ஆதாரங்கள்



'ச்சத்தீவு’ - தமிழ்நாட்டுக்கே உரிமையானது என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன்வைத்து, கல்வெட்டு - தொல்லியல் துறை ஆய்வாளரும் பேராசிரியருமான புலவர் செ. இராசு, ‘நமது கச்சத் தீவு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து முக்கிய பகுதி:

சேதுபதி அரச மரபினருக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதி யில் கச்சத் தீவும் அடங்கியிருந்தது. குத்துக்கால் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, குருசடித் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட் டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

முத்துராமலிங்க சேதுபதி

 

பிறந்த 72-நாட்களில் அரசரானவர்! 48 ஆண்டுகள் வாழ்க்கை! 24 ஆண்டுகள் சிறையில்!

இந்திய அரசு 30-03-2010-ல் ஐந்து ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.


இராஜ இராஜேஸ்வர சேதுபதி என்கிற முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள், 30-03-1760.
தந்தை: நெருஞ்சித் தேவர், தாய்: முத்துவீராயி நாச்சியார். 48 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். 24 ஆண்டுகள் ஆங்கில அரசாங்கம் சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. முதலில் திருச்சியிலும், பின்னர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.


தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக

முக்குலதோர்

கள்ளர் - மன்னர் பரம்பரை மாவிரர்கள்

தமிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

முக்குலத்தோர் (தேவர்)

முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர் முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர்

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.

மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.
பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.

எம் மறவர் குடி.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே கையில்
வாளோடும் வேலோடும் தோன்றிய மூத்த குடி எம் மறவர் குடி..."

உலகில் எத்தனையோ இன குழுக்கள் உண்டு அத்தகையவற்றுள் மரபு வழி வீர குழுக்களில் எம் மறவர் குடி தலையானது....

போர் தாம் எங்கள் குல தொழில்...

"தோன்றின் புகழோடு தோன்றுக" என்றார் வள்ளுவர் எம் மறவர்கள் வீரர்களாகவே தோன்றியவர்கள்...

இன்று தமிழகத்தில் பரவலாக உள்ள தேவர்களில் பெரும்பான்மையானோர் மறவர் குடியை சேர்ந்தவர்களே..


மறவன் என்ற சொல்லே வீரத்தை குறிப்பதற்காக இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும்பாலும்....

நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று...
இணையத்தில் இணையும் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக ...

ஒன்றுபடுவோம் .. வெல்வோம்..... மறவன்

மறவர்

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி

வீரமும் மானமும் விஞ்சியவர் தமிழ் மறவர். இவர்களது தொன்மையையும், வாழ்க்கைச் சிறப்பையும் சங்க இலக்கியங்களான அகநானுhறு , புறநானுhறு, நற்றினை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவை ஏற்றிப் போற்றுகின்றன. விழுடககொடை மறவர், பினைகழல் மறவர், பெருந்தொடை மறவர் என்பன அந்த இலக்கியங்கள்மறவர்களுக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள்.
எதிரி எமனாக இருந்தாலும் அவனை அழித்து ஒழிப்பவர் மறவர் என, பகை என கூற்றம் வரினும் தொலையான் என்பது மறவர்களுக்குக் கூலித் தொகை கூறும் கட்டியமகும். பத்தாம் நுhற்றாண்டில் சோழர்கள் பெரும் நிலை எய்துவதற்கும், பதின்மூன்றாம் நுhற்றாண்டில் பிற்காலப் பேரரசர்களாகப் பாண்டியர் பெருமிதம் கொள்வதற்கும் அரசப்படையாக நின்று உதவியவர்கள் இந்த மறவர்கள். இவர்கள் மிகுதியாகவும் தொகுதியாகவும் வாழ்ந்த நாடு (இன்றைய இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகள்) மறவர் சீமை என வாலாற்றில் குறிக்கப்படுகிறது.
இவர்களது மூத்தகுடிமகனான மறவர் சீமை மன்னர், " புனித சேது காவலன்" என வழங்கப்பட்டார். கி.பி. பதினைந்தாம் நுhற்றாண்டு முதல் தமிழ்மொழிக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள மகத்தான பங்கு காலத்தால் மறைக்க முடியாதது. அவர்களது வீரம், கொடை, புலமை ஆகியவற்றைப் போற்றும் இலக்கியப் படைப்புகளும் தனிப் பாடல்களும் ஏராளம். அவர்களிடமிருந்து முத்தமிழ் புலவர்களும், கலைஞர்களும் பெற்ற ஊர்களும், மான்யங்களும் இன்னும் மிகுதியானவை.

Monday, July 11, 2011

T. T. Sankaradas Swamigal



TKS Brothers.
Sankaradas Swamigal was one of the two founding fathers of the Renaissance of Tamil Theatre. A mighty creative soul, he lifted Tamil Drama out of the quicksand it had sunk into in the early years of the 20th century. He was not only a playwright. He was much more — stage actor, play producer and director and the guru of many theatre troupes. Many were his disciples who shone brightly in the stage and screen firmament. Above all he was an innovative trend-setter. He introduced a unique system named “Boys” Companies It was a theatre troupe in which all roles — male and female, young and old, strong and weak were played by boys — mostly in their pre-teens. As a matter of principle no woman of any age was ever allowed.
During the late 19th and early 20th centuries Tamil Theatre was very active and the troupes had both men and women. Most of them were drawn from the lower strata of society and they led a licentious sort of life. created their own world of licentious living, and loving. Often artistes came of drunk on stage and indulged in behaviour far from the decent. Sankaradas was among those deeply hurt and shocked. Swamigal came up with a brilliant idea. Why not stage plays with only boys under thirteen acting all roles? Thus was born the “Boys’ Company” under the name, “Bala Meena Ranjani Sangeetha Sabha” and it was an instant hit.
It soon snowballed into a cultural movement which dominated the scene until 1931 when cinema began to talk Tamil. Interestingly most stars and actors of early Tamil Cinema came from one of the many Boys’ companies. Swamigal wrote many plays in Tamil of varying genre, Hindu epics, literary classics from