★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, July 14, 2011

எம் மறவர் குடி.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பே கையில்
வாளோடும் வேலோடும் தோன்றிய மூத்த குடி எம் மறவர் குடி..."

உலகில் எத்தனையோ இன குழுக்கள் உண்டு அத்தகையவற்றுள் மரபு வழி வீர குழுக்களில் எம் மறவர் குடி தலையானது....

போர் தாம் எங்கள் குல தொழில்...

"தோன்றின் புகழோடு தோன்றுக" என்றார் வள்ளுவர் எம் மறவர்கள் வீரர்களாகவே தோன்றியவர்கள்...

இன்று தமிழகத்தில் பரவலாக உள்ள தேவர்களில் பெரும்பான்மையானோர் மறவர் குடியை சேர்ந்தவர்களே..


மறவன் என்ற சொல்லே வீரத்தை குறிப்பதற்காக இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும்பாலும்....

நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று...
இணையத்தில் இணையும் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக ...

ஒன்றுபடுவோம் .. வெல்வோம்..... மறவன்