★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 7, 2011

கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் மாரடைப்பில் மரணம்

பசும்பொன் தேசிய கழகம் தலைவரும், தேவரின் பேரனும், எங்களுக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசியல் களத்திலே போராளியாக சுழன்று வந்தவருமான கோவில்பட்டி நா.வெள்ளைச்சாமித் தேவர் அவர்கள் இன்று (07-11-11) மதியம்  மாரடைப்பில் மரணம் அடைந்தார்.


புளிச்சிக்குளம் எஸ்டேட்டில் பொதுமக்கள் பார்வைக்கு  அவர்களது தெய்வீக உடலுக்கு இன்று இரவு 7 -00 மணியளவில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், நகைச்சுவை நடிகர் கருணாஸ், மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார், பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன்,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர்.     


மறத்தமிழர் சேனை  மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், சிற்றரசு, தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்திய பொழுதில்.   
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன்,  தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  பரமக்குடி ஒன்றிய செயலாளர் மகாதேவன்,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர் 
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் (நடுவில்), காடுவெட்டியார், தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா,  பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் உள்ளிட்டோர்
மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், காடுவெட்டியார், தேவர் பேரவை பொலிட்பீரோ உறுப்பினர் தி.அரப்பா, ந.இந்திரகுமார், உள்ளிட்டோர்     
மறத்தமிழர் சேனையின்  மதுரை மாவட்டசெயலாளர் மு.முத்துக்குமார்,   பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன் ஆகியோர்   அஞ்சலி செலுத்திய பொழுது.
மறத்தமிழர் சேனை பரமக்குடி நகர் செயலாளர் அருன்தேவன்  அஞ்சலி செலுத்தினார்.     
காடுவெட்டியார், நகைச்சுவை நடிகர் கருணாஸ்,