★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, August 14, 2011

மறவர்களின் உரிமை; கச்சதீவை கைப்பற்றுவோம்

 மறவர்களின் மரபுரிமை சொத்தான கச்சத்தீவை கைப்பற்றுவது நமது தலையாய கடமைகளில் ஒன்றாகும். எனவே இந்திய தேசம் 65 வது சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அந்த தருணத்தில் நமது "தேசிய கொடியை" கச்சத்தீவில் ஏற்றுகின்ற போராட்டத்தை அறிவித்துள்ளோம். 

இன மானம் போற்றுகின்ற என் உயிர் பங்காளிகளே !
உணர்வோடு அணிதிரண்டு வாரீர்!


K.A.முருகன்ஜி , அவர்கள் 
தலைவர் ,பாரதிய பார்வர்டு பிளாக்.

 அர்ஜுன் சம்பத் , அவர்கள்
தலைவர், இந்து மக்கள் கட்சி 

K.C.திருமாறன், அவர்கள் 
தலைவர், தேவர் தேசிய பேரவை 

எஸ்.புதுமலர் பிரபாகரன், அவர்கள்
மாநில அமைப்பாளர், மறத்தமிழர் சேனை 

ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இராமேஸ்வரம் நகரில் 15-08-2011 அன்று ஒன்றினைவோம்.