★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, August 5, 2011

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா

மறவர் முன்னேற்ற சங்க 4 ஆண்டு துவக்கவிழா புகைப்பட காட்சிகள்



மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றனர்.

மாட்சிமை தங்கிய இராமனாதபுரம்  மன்னர் ந.குமரன்சேதுபதி அவர்கள் விழாவிற்கு வருகைதருகிறார். உடன் எஸ்.ஆர்.தேவர், புதுமலர் பிரபாகரன, வீ.கே. இராமசாமி தேவர்.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மேடையில் மாட்சிமை தங்கிய இராமனாதபுரம்  மன்னர் ந.குமரன்சேதுபதி, எஸ்.ஆர்.தேவர், செந்தூர்பாண்டியன், வீ.கே. இராமசாமி தேவர். ஆகியோர் உள்ளனர்.

மாட்சிமை தங்கிய இராமனாதபுரம்  மன்னர் ந.குமரன்சேதுபதி அவர்களுக்கு மறவர் முன்னேற்ற சங்க  தலைவர் முத்துபாண்டி நினைவு பரிசு வழங்குகிறார்.
மறவர் முன்னேற்ற சங்க செயலாளர் ஆசிரியர் செந்தில் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றார், திரு எஸ்.ஆர்.தேவர் அவர்கள்.

மறவர் முன்னேற்ற சங்க  தலைவர் முத்துபாண்டி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்துகின்றார், திரு எஸ்.ஆர்.தேவர் அவர்கள். .