★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Wednesday, March 21, 2012

வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் விழா

றத்தமிழர் சேனை கமுதி ஒன்றியத்தின் சார்பில்  நான்மாடக் கூடல் மதுரை மாநகரில், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் மன்னர்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் மகாலில் 20-03-2012 செவ்வாய்கிழமை  அன்று மாலை 3 00  மணியளவில் மறத்தமிழர் சேனை  கமுதி ஒன்றிய செயலாளர் S.ராமசெல்வம் தலைமையில் நடைபெற்றது.




முன்னதாக கமுதி நகர் மாணவர் சேனை செயலாளர் S.சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வில் மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர், கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா, மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  

நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழா கூட்டத்தில் சிங்கப்புலியாபட்டி மாயகண்ணன், ராமநாதன், சண்முகவேல் , கண்ணன் மற்றும் பெருந்திரளான  இளைஞர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கமுதி ஒன்றிய மாணவர் சேனை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.  


 வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மறத்தமிழர் சேனையின் சார்பில்  மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.


கமுதி கோட்டைமேடு தேவர்சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா,  மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.



கமுதி நகர் முழுவதும் நடைபெற்ற வாகனப்பேரணி மற்றும் இருசக்கர வாகனப்பேரணி


மாவீரர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாநில அமைப்பாளர் மாலை அணிவித்த பொழுதில், உடன் மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக், சிங்கப்புலியாபட்டி கண்ணன்,  கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர்,   மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா,  மதுரை மாவட்ட செயலாளர் M.A.முத்துக்குமார், மற்றும் சிங்கப்புலியாபட்டி கண்ணன் மற்றும் உறவினர்கள்.


விழா மேடையை நோக்கி மாநில நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து  மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து  கமுதி கோட்டைமேடு தேவர்சிலை அமைப்பாளர் சண்முகவேல்த்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து    மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P.மருதுபாலா அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த  வள்ளல், பாலவநத்தம் ஜமீன்தார்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவை சிறப்பித்து     மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக்  அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.


மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்  விழாவை சிறப்பித்து  சிறப்புரை நிகழ்த்தினார்.


மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட தேவர் பேரவையின் தலைவருமாகிய வீ.கா.இராமசாமித்தேவர் அவர்கள் சிறப்புரை வழங்குகிறார். உடன் மாநில நிர்வாகிகள்.



வள்ளல்  பொன்.பாண்டித்துரைத் தேவர் அவர்களின்  பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினரில் சில பகுதி...