★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, November 14, 2016

சீர்மரபினர் மக்களின் உண்ணாநிலை அறப்போராட்டம்

ரமக்குடி, 13.11.016 அன்று சீர்மரபினர் பட்டியலில் இருக்கக்கூடிய சாதியினர்களை மீண்டும் டி.என்.டி என அறிவித்து சாதிச் சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தேவரினப் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன் தலைமையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அனைத்து அமைப்புகளும் பங்கேற்ற உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் சு.புதுமலர் பிரபாகரன் அவர்கள், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் C.M.T.ராஜாஸ் தேவர் அவர்கள், தேவரினப் புலிப்படை மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

சீர்மரபினர் சாதிப் பட்டியலில் வரக்கூடிய 68 சாதிகளுக்கும் துரோகம் இழைக்கும் விதமாகப் போடப்பட்ட அரசாணை எண் 1310 / நாள்: 30.07.1979 ஐ ஆளுகின்ற அதிமுக அரசு உடனே ரத்து செய்திடவும், பத்து சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிடவும் வலியுறுத்தி அனைவரும் பேசினர்.

மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் பேசுகையில் மறவர் கள்ளர் இன மக்களின் பண்டைய வாழ்க்கை முறை பற்றியும் அவர்களின் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் புகுத்தப்பட்டதன் காரணங்கள் குறித்தும், இன்றைய தேவரின இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டங்கள் குறித்தும், சுதந்திரத்திற்காக ஒரு சிறு அசைவைக்கூட செய்திடாத தலித் மக்கள் இன்று இட ஒதுக்கீட்டு முறைகளால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிரம்பி வழிகிற நிலைகுறித்தும் விளக்கிப் பேசியதோடு, தமது நீண்ட நாளைய கொள்கை முழக்கமான விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரிக்கையில் இருந்து தற்போதைய தேவையான டி.என்.டி போராட்டங்களின் அவசியம் குறித்தும் பேசினார்.