★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, January 29, 2012

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் சிறப்புக்கூட்டம்

மறத்தமிழர் சேனை அலங்காநல்லூர் ஒன்றியத்தின் சார்பில் 29-01-2012 அன்று மாலை 4.00 மணியளவில், பாலமேடு தேவர்மகாலில் இந்திய தேசத்தின் அடையாளம்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது  பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் நாகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




விழாவிற்கு மாநில இளைஞர் சேனை துணைச் செயலாளர் G.M.P. மருதுபாலா அவர்கள் முன்னிலை வகிக்க, R.C.செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

அதனைத்தொடர்ந்து மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன்  அவர்கள், மாநில இளைஞர் சேனை செயலாளர் ம.கார்த்திக் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.



நிர்வாகிகளின் கருத்துரைகளைத் தொடர்ந்து மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 116 வது  பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டத்தை தமிழர் அரசியல் பேசக்கூடிய மறத்தமிழர் சேனை எதற்காக நடத்துகிறது என்பதை மைய்யமாக வைத்து தனது சிறப்புரையை வழங்கினார்.