★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Sunday, February 5, 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு மறத்தமிழர் சேனை கூட்டுசதி மருதமலர் குற்றச்சாட்டு

பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் வெளிவரும்  மருதமலர் என்கிற இதழ், தனது 2011 - டிசம்பர் மாத பதிப்பில் பக்கம் 27 ல்   மறத்தமிழர் சேனையின் கூட்டுசதியால்தான் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது என குற்றம்சாட்டியுள்ளது. 

                         அதன் பிரதி