★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts
Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts

Sunday, February 5, 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு மறத்தமிழர் சேனை கூட்டுசதி மருதமலர் குற்றச்சாட்டு

பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து தாழ்த்தப்பட்டவர்களின் சார்பில் வெளிவரும்  மருதமலர் என்கிற இதழ், தனது 2011 - டிசம்பர் மாத பதிப்பில் பக்கம் 27 ல்   மறத்தமிழர் சேனையின் கூட்டுசதியால்தான் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது என குற்றம்சாட்டியுள்ளது. 

                         அதன் பிரதி 


சங்கரன்கோவில் - மறத்தமிழர் சேனை - தமிழக அரசியல்

"சங்கரன்கோவில் தொகுதியை பொதுத்தொகுதி ஆக்கு!" சர்ச்சையைக் கிளப்பும்   மறத்தமிழர் சேனை 
             என்கிற தலைப்பில்  தமிழக அரசியல் பத்திரிகையில் 28.01.2012 அன்று, பக்கம்  28 & 29 வெளியான செய்தி. 



Tuesday, November 1, 2011

Hindu outfits cadre held for attempt to sail to Katchatheevu

Rameswaram | Monday, Aug 15 2011 IST


Tamil Nadu Police foiled a bid to hoist Indian National flag at the controversial Katchatheevu Island by arresting 46 activists of Hindu outfits, here today. The Hindu Makkal Katchi (HMK) and Bharathiya Forward Bloc (BFC) Parties had announced they would hoist the national flag at the Katchatheevu

Saturday, August 20, 2011

மணிடமண்டபம் கட்டும் மறத்தமிழர் சேனை... தடுக்கப்புறப்படும் தலித் அமைப்புகள்! உச்சகட்ட டென்ஷனில் முதுகுளத்தூர்

தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் சாதிக் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

அதன் ஒரு கட்டமாக, கொலையாளிகளைத் தேடி நாலாபுறமும் போலீஸ் படைகள் புகுந்து புறப்பட்டன. 1957, செப்டம்பர் 14&ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள் கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், தவசியாண்டித் தேவர், ஜெனநாத தேவர், முத்துமணித் தேவர், சித்திரவேல் தேவர், சிவமணித் தேவர் என்ற ஐந்து இளைஞர்களை அந்த ஊர் கண்மாய்க்குள் அழைத்துச் சென்று அவர்களின் கண்களைக் கட்டி கருவேல மரத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்கள்.