★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Sunday, May 1, 2016

இராமநாதபுரத்தில் சிங்கம் கூட்டணி வேட்புமனு தாக்கல்

மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு  'சிங்க கூட்டணி' அமைத்தது.


சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்

Friday, April 22, 2016

சிங்க கூட்டணி சிங்கம் சின்னத்தில் அமைக்கப்பட்டது

தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை நோக்கி முரண்பாடான பல கூட்டணிகளை உருவாக்கி பிரச்சாரத்தை துவக்கிவிட்ட நிலையில் தேவரின கட்சிகள் தங்களுக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி தனித்து நிற்பதென முடிவெடுத்து மதுரை அ.இ.மூ.முன்னணி கழக அலுவலகத்தில்  21.04.2016 அன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை நடத்தியது.