திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.
Showing posts with label தேர்தல் புறக்கணிப்பு. Show all posts
Showing posts with label தேர்தல் புறக்கணிப்பு. Show all posts
Wednesday, January 18, 2012
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - புறக்கணிப்போம்
திருநெல்வேலி : சங்கரன்கோவில் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் எஸ். முத்துச்செல்வி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துச்செல்வி சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக உள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., சங்கரலிங்கத்தின் மகள் ஆவார்.
Subscribe to:
Posts (Atom)