★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★
Showing posts with label புரோட்டா. Show all posts
Showing posts with label புரோட்டா. Show all posts

Thursday, July 23, 2015

தமிழகத்தில் புரோட்டா, மைதா தடை வேண்டும்

மிழர்களின் பாரம்பரிய உணவுகளுக்கெதிரான திட்டமிட்ட பிரச்சாரம், மேற்கத்திய கலாச்சார நுகர்வு, தொலைக்காட்சி விளம்பரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளாகிய கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சிறுதானியங்கள் ஆகியவற்றை நாகரிக்கத்தின் பெயரால் இழந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு பழக்கம் தொழுநோய் போல எல்லா வயதினர்களையும் தொற்றிக்கொண்டது.
குறிப்பாக, தென்தமிழகத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய கெடுஉணவு பரோட்டா முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய உணவாகும், விதவிதமான வடிவங்களில், சுவைகளில் செய்து தரப்படும் புரோட்டா மனித உடலுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய மைதாவில் தயாராகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல உலக நாடுகளில் மைதாவின் பயன்பாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவின்  தீமைகள் குறித்து  ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.