★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Monday, August 8, 2011

கள்ளர் குல பேரரசி செம்பியன் மாதேவியார்.


செம்பியன் மாதேவி

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவியாரும் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன், முதல் மகனான ராஜாதித்தன் போரில் உயிர் துறந்தபின் கண்டராதித்த சோழன் கி.பி. 953ல் அரியணை ஏறினார். இவரின் மனைவியே மழவராயர் குடும்பத்தில் பிறந்த செம்பியன் மாதேவியார்.இவர்களுக்குப் பிறந்த மகனே மதுராந்தக உத்தமசோழன். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்தான். மகனை வளர்க்கும் பொருப்பு செம்பியன் மாதேவியாரைச் சேர்ந்தது. கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

Thiyagaraja Kaduvettiyar


Thiyagaraja Kaduvettiyar photo

Picture


Veeriya Vandaiyar

 Rao Bahadur Sri. A. Veeriya Vandayar, popularly known as Poondi Vandayar, was a Pilanthropist, Founder of Sri Pushpam College- Poondi and Long-standing Leader for Kallar Mahajana Sangam.Early Life.
Veeriya Vandayar was born in 1899 at Poondi in Tanjure District, Tamilnadu. In the Royal Family of Poondi.

Picture

Social Welfare
Vandayar Founded 
Sri Pushpam College in 1956, at that time there were no College for technical education in Tanjure, except Kudanthai  Arasu  Kalluri, he started college for the upliftment of economically backward people, Late Rao Bahadur Sri. A. Veeriya Vandayar after visiting European countries established the college with a vision of new ideas. The institution is named after the family deity Sri Pushpa Vaneswara. This college named after him is a fitting tribute paid to the beacon light to shatter the ignorance of the rural mass. The entire family members are serving the society in this area for the upliftment of economically backward people.Social Welfare
He was the Long-standing Leader for 
Kallar Mahajana Sangam until it was merged intoMukkulathor Sangam, he led nationwide campaigns for upliftment of his society and economically backward people.Death
Till death he served for 
economically backward people, his Society and poors, he died on 1970 in Poondi, Tanjure.

N.P.Manicham

PictureN.P.MANICHAM N.P. Manicham Errthaandaar (ந.பா.மாணிக்கம் ஏற்றாண்டார்), popularly Known as Makkal Thondar Manichanar, was a Major Philanthropist, Poprietor-Editor of Urimai Murasu Weekly magazine, Founder of Mukkulathor School, Tamilnadu Manavar Illam, Parimanam Primary School and General secretary of Mukkulathor Sangam. 
Early Days
N.P. Manicham Errthaandaar was born in 1917 at Errthandar Patti, also known as Natarajapuram, a Small Village in Trichirapalli District, Tamilnadu, to Parimanam Errthandar and Unnamalai Ammal in a Kallar Landlord Family. 

For his higher secondary education he joined in ER Higher Secondary School, those days there were only Brahmin students studying in ER school, some of his Collogues (From Brahmin Society) have asked him why he has to study while he has more wealth and vast agricultural land. Manichanar was upset because of there behavior, This discriminatory attitude made him moved to Government Higher Secondary school Lalgudi, and Become Close Friend to Anbil P. Dharmalingam, during school days itself he provided food for the poors, then he and Anbil P. Dharmalingam have Started Kallar Hostel (Kallar Manavar Viduthi) in Lalgudi for Poors, Mr. Chandrahassan I.A.S, Former Leader- Raja Rajan Kalvi Panbattu Kalagam (Official organization for Kallars) was also staying in that Hostel. 

பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்

காலத்தால் அழியா புகழ் பெற்ற கள்ளர் சரித்திர நாயகன்ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
தமிழக மக்களால் நாட்டர் ஐயா என
பாசமுடன் அழைக்கப்படும் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார்.அவர்கள் தஞ்சைமாவட்டத்தில்திருவையாற்றுக் கருகிலுள்ள  நடுக்காவேரி என்னும் சிற்றூரில் கள்ளர்குலத்தோன்றலாகிய வீ. முத்துச்சாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும்நன்மகனாய்12-04-1884 
இல் பிறந்தார்.Picture

இலக்கியங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் ஐயம்திரிபரப்பயின்றுமதுரை தமிழ் சங்கம் நடத்திய பிரவெச பண்டிதம்பால பண்டிதம்பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் மூவாண்டில் (1905, 1906, 1907)முறையாகஎழுதி முதன்மையாக தேர்ச்சி பெற்றுமதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தபெருமாகனாராகிய பண்டித் துரை தேவர் அவர்களால்தங்கப் பதக்கக்ங்களும். தங்கத்தோடாவும் அளிக்கப் பெற்றுப் பெருமை அடைந்தார்கள்.தாமே பயின்ற தமிழ்பேராசிரியரின் அறிவாற்றலை அறிந்து அவரைப் ப்ணிபுரிய அழைத்த கல்வி நிருவனங்கள்பல.கோயம்பத்தூர் தூய மைக்கேல் மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஒரு ஆண்டும்திருச்சி பிஷப் கல்லூரியில்தலைமை தமிழ் பேராசிரியரரக 24 ஆண்டுகளும்  அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் தமிழ பேராசிரியராக ஆண்டுகளும் பணி புரிந்து ஒய்வு பெற்றார்.பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்துசிரப்பித்தார்கள்.

தேவர் குல மரபு எது ?

மறத்தமிழர் சேனை இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கை 

                                                                 தேவர் குல மரபு 


மரணமடையாமளிருப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிற பலரை பார்க்கும்
போது எதையுமே தீர்மானிக்க முடியவில்லை.  தங்களுக்கு ஒரே ஒரு முறை  
கிடைத்த  இந்த மகத்தான வாழ்க்கையை நன்கு அனுபவித்து, வேறெந்த 'வலி'களுமின்றி இறந்து போகலாமென எண்ணுகின்றார்கள் போலும். மண்ணுலகைவிட்டு நீங்கி பல நூற்றுஆண்டுகளாகியும் வாழ்ந்து கொண்டிருக்கும் 'அவர்களைப்' பற்றிய நினைவு இவர்களுகேது ? சாவு பற்றிய பயமே , வாழ்வை இறுகப் பற்றிக் கொள்ளச்செய்கிறதோ!  ஒரு யுத்தத்தை வென்றவர்களில் சிலர் அரியணைக்கும் வேறு சிலர்  சிறைச்சாலைக்கும்
போவார்கள் . இது உலக நியதேயே ! சிறைச்சாலைகளின் 'நெடிய துயரங்களை '
எண்ணி போரைத் துறக்கும் மரபினர் அல்ல நாமனைவரும் .

Sunday, August 7, 2011

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.