Tuesday, June 7, 2016
புதுமலர் பிரபாகரன் முகவரி
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்.
சு.புதுமலர் பிரபாகரன், முதுகலை., ஆய்வியல் நிறைஞர்., (வரலாறு)
மாநில அமைப்பாளர்,
மறத்தமிழர் சேனை,
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர்,
பரமக்குடி- 623707.
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழர் நாடு.
அகவி : 99421 33644, 99521 33644.
சு.புதுமலர் பிரபாகரன், முதுகலை., ஆய்வியல் நிறைஞர்., (வரலாறு)
மாநில அமைப்பாளர்,
மறத்தமிழர் சேனை,
12/338, திருவரங்கம் சாலை,
நேதாஜி நகர்,
பரமக்குடி- 623707.
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழர் நாடு.
அகவி : 99421 33644, 99521 33644.
pudhumalar prabhakaran address
maraththamizhar senai state organizer pudhumalar prabhakaran address.
S.Pudhumalar Prabhakaran, M.A., M.Phil., (History)
State Organizer,
Maraththamizhar Senai,
12/338, Thiruvarangam Salai,
Nethaji Nagar,
Paramakudi- 623707.
Ramanathapuram -District,
Thamizhar Nadu.
Cell No: 99421 33644, 99521 33644.
S.Pudhumalar Prabhakaran, M.A., M.Phil., (History)
State Organizer,
Maraththamizhar Senai,
12/338, Thiruvarangam Salai,
Nethaji Nagar,
Paramakudi- 623707.
Ramanathapuram -District,
Thamizhar Nadu.
Cell No: 99421 33644, 99521 33644.
Sunday, May 1, 2016
இராமநாதபுரத்தில் சிங்கம் கூட்டணி வேட்புமனு தாக்கல்
மறத்தமிழர் சேனை, அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு ஆகியவைகள் இணைந்து சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்க பார்வர்ட் பிளாக் கட்சியின் சிங்கம் சின்னத்தோடு 'சிங்க கூட்டணி' அமைத்தது.
சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்
சிங்க கூட்டணியின் சார்பில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவர் மு.செந்தூர் பாண்டியன் அவர்கள் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு கடந்த 29-04.2016 அன்று நண்பகல் 1.45 மணியளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்து இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்
Friday, April 22, 2016
Thursday, February 11, 2016
மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை திறக்கப்பட்டது
பெரிய மறவர்
நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை
தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ
முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக
முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின்
கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது
தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள்
சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.
மறவர்
நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782
இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது
காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது.
அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள்
கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும்
வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது
செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ்
கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை
சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ‘ரிபெல்’ என மக்கள் அழைக்கத் துவங்கினர்.
இந்திய
சுதந்திர போராட்ட வீரரும், இராமநாதபுரம் சீமையை அரசாண்ட மாமன்னரும்,
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து தொடர்ந்து 24 ஆண்டுகள் திருச்சி, சென்னை சிறைகளில் அடைக்கப்பட்டு சிறையிலேயே உயிர் நீத்தவருமான ரிபெல் முத்துராமலிங்க
சேதுபதி அவர்களின் புகழைப் போற்றும் விதமாக 1990 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக
சட்டசபையில் 181 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தொடர்ந்து கொண்டாடி வருகிறது.
Monday, December 14, 2015
வேலுநாச்சியார் நினைவு நாள் - வீரமங்கையர் தினம் - மறத்தமிழர் சேனை கோரிக்கை.
மறத்தமிழர் சேனை
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10.00 மணியளவில்
பரமக்குடியில் மாவட்ட செயலாளர் ம.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி
ஒன்றிய செயலாளர் வ.முருகன் வரவேற்புரை ஆற்றிட மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
சே.சேகர் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் புதுமலர்
பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர்-25
அன்று சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின்
219 நினைவு நாளை சிவகங்கையில் சிறப்பாக கொண்டாடுவது எனவும், அவரது நினைவு நாளை ‘வீரமங்கையர் தினமாக’ மத்திய அரசு அறிவித்திட தமிழக
அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக அரசின் சார்பில் வீரதீர செயல் புரியும் பெண்களுக்கு ‘வேலுநாச்சியார் பெயரில் விருது’ வழங்கிடவும், ஏழ்மையில் வாடும் வேலுநாச்சியார் வம்சா வழியினருக்கு மாதாந்திர பென்ஷன்
வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட
இளைஞர் அணி செயலாளர் ம.முருகன்,
பரமக்குடி நகர் இளைஞர் அணி செயலாளர் மு.பிரபாகரன், பரமக்குடி
ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மா.பாலமுருகன், முத்தருள், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பரமக்குடி நகர் செயலாளர் இ.மலைமேகம் நன்றியுரை
ஆற்றினார்.
Subscribe to:
Posts (Atom)


